Tuesday, August 12, 2008

பரிமாற்றல்

வரிகள் சொல்லாததை விழிகள் சொல்லிடுமே
வார்த்தைகள் மூர்ச்சைஆனால் மௌனங்கள் பேசிடுமே
விழிஒரப் பார்வையிலே சகலமும் அடைக்கலமே
சொற்களின் முடிவினிலே பரிமாற்றல் ஆரம்பமே

No comments: