Tuesday, August 12, 2008

தீண்டுதல்

அலை தீண்ட கரை நுரைத்தது
மழை தீண்ட நிலம் குளிர்ந்தது
வண்டு தீண்ட மலர் சிவந்தது
நிலவு தீண்ட விண்மீன்கள் துடித்தன
உன் விழி தீண்ட எனக்கு கவிதை உதித்தது

No comments: