என் நினைவுகள் எல்லாம் உன்னைச் சுற்றியே வலம் வர
நான் பார்ப்பவர் அனைவரும் உன் முகச் சாயலாய் தோன்ற
கனவில் கூட நாம் இருவரும் சிலமணி நேரமே பிரிய
என் பெயரை நான் எங்ஙனம் தேடிக் கண்டு பிடித்துக் கூற
ஊர் பெயர் விலாசம் தெரியா வனாந்தரத்தில் சஞ்சலிக்கிறேன்
எப்படி எப்படியோ இருந்த நான் உன் முன்னே கைதியாய் மௌனிக்கிறேன்
என் நிலைமை குறித்து நீ ஒருத்தியாவது விசாரிப்பதால் கடமைபடுகிறேன்
எப்படியாவது சொல்லி அனுப்பு உன் சம்மதத்தை - கொஞ்சம் மூச்சுவிடுகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment