என் ரத்த நாளங்களிலெல்லாம் உன்வாசமே வீசுகிறது
கண் மூடி நான் கிடக்கையிலும் உன் முகமே தெரிகிறது
நீ என் கை கோர்க்கும் நேரத்திலெல்லாம் கை ரேகை அழிகிறது
என் ஜாதகத்தில் கிரகங்கள் எல்லாம் உன்னால் திசை அறியா முழிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment