Monday, August 18, 2008

சந்தேகம்

சந்தேகப்படு

நாளை ஒரு பகல் வராமல் கூடப் போகலாம்
கடல் முழுதும் வற்றிப்போய் நிலமாக மாறலாம்
வானத்து விண்மீன்கள் மொத்தமாய் உதிரலாம்
தன்னைத் தானே சுற்றுவதை பூமிகூட மறக்கலாம்

ஆனால்


சந்தேகப்படாதே


நம் இருவருக்கும் இடையே ஆன நட்பை

தொப்புள் கொடி போன்ற அதன் உணர்வை
உள்ளங்களில் உணரப்படும் அதன் அதிர்வை
தூரத்தால் விலகினாலும் எண்ணங்களால் நெருங்கும் நம் மனதை

No comments: