Wednesday, October 28, 2009

தனிமை

நாம் விரும்பும் உயிர்
நம் அன்பை
புரிந்து கொள்ளாத போது தான்
உலகமே
நம்மை தனிமையில்
விட்டு செல்வது போல்
இருக்கும்

No comments: