Wednesday, October 21, 2009

மனக்குளம்

என் மனக் குளத்தில் கல் எரிந்து விட்டு
ஒன்றும் தெரியாதது போல் இருக்கிறாய்
சிறு சிறு வளையங்களாய் உன் நினைவுகள்
என் மனம் எங்கும் வியாபித்து இருக்கின்றன

No comments: