Tuesday, October 20, 2009

எதிரொலி

யாரும் இல்லா வனாந்தரத்தில்
உன் பெயர் சொல்லி கூப்பிட்டேன்
அதன் எதிரொலியை மீண்டும் மீண்டும்
கேட்கவே மிகவும் ஆசைப்பட்டேன்
முடிவில் என் பெயரையே நான் மறக்க
நிலை தடுமாறி நின்று விட்டேன்

No comments: