Monday, October 12, 2009

சந்தோஷங்கள்

தொட்டுச் செல்லும் இனிய தென்றல் -
கை காட்டிச் சிரிக்கும் குட்டிக் குழந்தை -
மணம் வீசிப் பரப்பும் வண்ண மலர்கள் -
பச்சைப் பசேல் என்ற பரந்த புல்வெளி -
இவை கொடுக்கும் அனைத்துச் சந்தோஷங்களையும்
உன்னைப் பார்க்கையில் உணர்கிறேன்

No comments: