Monday, October 12, 2009

உன்னை மாதிரி

நான் எழுதிய எல்லாக் கவிதைகளுமே
உன்னை பற்றியவை தான் என்றாலும்
ஒன்று கூட உன்னை மாதிரி
அழகாய் இல்லையே

No comments: