Saturday, October 3, 2009

பெருமை

உன்னை வெட்கப் பட வைப்பதில்
மிகவம் பெருமைப் படுகிறேன்
அந்த சில நிமிடங்களுக்காக
மீண்டும் ஒரு முறை கவிதை சொல்கிறேன்

No comments: