Tuesday, October 13, 2009

கவிதை

நெடு நேரம் யோசித்து
சொற்களை தேடி அலைந்து
ஒரு கவிதையில் உன் அழகை வர்ணிக்க
நான் முயற்சி செய்ய
உன் பெயரை விட
மேலான கவிதை ஒன்றை
நான் எப்படி எழுதிச் செல்ல

No comments: