Wednesday, October 7, 2009

என்னை பார்

எத்தனையோ பெண்களை கடந்து சென்று இருக்கிறேன்
உன்னை பார்கையில் தான் நிலை தடுமாறி நிற்கிறேன்
உன் இரு கண்களால் என்னை கொஞ்சம் பார்க்க மாட்டாயா
மீண்டும் உயிர் பெற்று உன்முன்னே விழுத்து எழுகிறேன்

No comments: