Monday, October 12, 2009

புலன்கள்

உன் பெயர் சொலி கூப்பிட்டே
என் உமிழ் நீரும் தித்திக்கின்றன
உன் நிழலை ஆவது தொட்டுக் கொண்டிருக்கவே
என் புலன்கள் எல்லாம் துடிக்கின்றன

No comments: