Wednesday, October 7, 2009

முழிப்பு

என்ன செய்து விட்டாயடி பெண்ணே என்னை
கால நேரங்கள் எதுவும் அறியாமல் முழிக்கிறேன் நான்
என்ன நேர்ந்து விட்டது எனக்குள்ளே இன்று
எனக்குத் தெரியும் உன் ஓரக் கண் பார்வையிலே
என் உலகமே அடங்கும் என்று

No comments: