Wednesday, October 14, 2009

குழந்தை

பள்ளிக்குச் செல்ல மறுக்கும்
சிறு குழந்தையப் போல
அடம் பிடிக்கிறது என் மனது
உன் இதயத்தில் ஒரு ஓரத்திலாவது
எனக்கு ஒரு இடம் தர மாட்டாயா
என்று ஏங்கித் தவிக்கிறது

No comments: