Saturday, October 24, 2009

தொலைதல்

நேற்று என் கண்களுக்குள் உட்கார்ந்து கொண்டு
கனவுகளில் வலம் வந்தாய்
இன்று உன் அழகை கவிதைக்குள்
கொண்டு வர முடியாமல்
சொற்களுக்குள் தொலைய வைக்கிறாய்

No comments: