Wednesday, October 14, 2009

பாக்யசாலி

உன் நிழலிடம் சொல்லி வை
அதை விட நான் பாக்ய சாலி என்று
நிழலைப் போல் பகலில் மட்டும் இல்லாமல்
இரவிலும் என் நினைவுகள்
உன்னையே சுற்றி வருவதால்

No comments: