Wednesday, October 28, 2009

அன்பு

வேர்கள் மண்ணுக்குள்
இருக்கும் வரை தான்
பூக்கள் பூக்கும்
நினைவுகள் இதயத்தில்
இருக்கும் வரை தான்
அன்பு நீடிக்கும்

No comments: