Monday, October 12, 2009

ஈடு

மௌனங்கள் ஆயிரம் வார்த்தைகள் பேசும்
ஆனால் ஆயிரம் வார்த்தைகள் சேர்ந்தால் கூட
ஒரு நொடி மௌனத்திற்கு
ஈடாக முடியாது

No comments: