Thursday, October 1, 2009

மாலை நேரம்

மேற்கு வானம் குங்குமக் குழம்பாகிவிட.....
இனிய தென்றல் மெல்ல வீசத் தொடங்க......
சிறு சிறு தூறல்கள் என் கன்னத்தில் மெதுவாக விழ......
அழகிய உன் முகம் என் மனதோடு இழைய......
மெய் மறந்து நிற்கின்றேன் என் புலன்கள் அனைத்தும் உறைய.

No comments: