Tuesday, October 13, 2009

சுமத்தல்

கடற்கரை மணல் வெளியில்
பேசிக்கொண்டே நடந்து செல்கிறோம்
சிறிது தூரம் சென்ற பிறகு
திரும்பிப் பார்கிறேன்
என் பாதச் சுவடுகளை காணவில்லை
என்னை நீ சுமந்து கொண்டிருப்பது
உன் நெஞ்சில் அல்லவா

No comments: