Tuesday, October 20, 2009

ஆழம்

எனக்கே தெரியாமல்
என்னுள் மிக ஆழத்துக்குள்
சென்று விட்டாய்
உன்னை தேடித் தேடியே
நான் என்னுள்
தொலைந்து விட்டேன்

No comments: