Wednesday, October 7, 2009

புடவை

நீ புடவை கட்டி இருக்கும் அழகைப் பார்த்து
இந்த கண்ணாடியும் வெட்கப் படுகிறது
உன் மேல் படர்ந்து இருப்பதால் தான்
அந்த புடவையும் பூரிப்பு அடைகிறது

No comments: