Wednesday, October 21, 2009

கண்ணீர்த்துளி

அதிக நெருக்கம் பிரிவை தரும்
அதிக அன்பு வருத்தம் தரும்
நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால்
கண்ணீர் துளிகளுக்கு வேலை ஏது?

No comments: