Monday, October 12, 2009

பார்வை

மௌனங்களால் நாம் பேசிக் கொள்ளும் போது
வார்த்தைகள் மூர்ச்சை அடைகின்றன
உன் ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்
நான் உயிர்த்து எழுகிறேன்

No comments: