Tuesday, February 2, 2010

தொலைபேசி

ஒவ்வொரு முறையும்
என் தொலை பேசியில்
யாராவது என்னை அழைக்கும் போது
அதில் ஒரு முறையாவது
உன் பெயர் வராதா என்று
ஏங்கியது என் மனது

No comments: