பரந்து விரிந்திருந்த உன் கவிதைப் புல்வெளிகளில்
ஆசை தீரப் படுத்திருந்தேன்
உன் எண்ண ஓட்டங்களின் வெள்ளப் பெருக்கில்
முழுதுமாய் நனைந்திருந்தேன்
உன் வார்த்தை விளையாட்டின் ஜாலங்கள் கண்டு
எனை மறந்து வியந்திருந்தேன்
அத்தனையும் படித்த உடன் புகழ்ந்து பேச
தமிழில் சொற்களை தேடி அலைந்து
மூர்ச்சை அடைந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment