Tuesday, February 2, 2010

தீண்ட

அலை தீண்ட கரை நுரைத்தது
மழை தீண்ட நிலம் குளிர்ந்தது
வண்டு தீண்ட மலர் சிவந்தது
நிலவு தீண்ட விண்மீன்கள் துடித்தது
உன் விழி தீண்ட கவிதை உதித்தது

No comments: