Monday, September 8, 2008

தபால் காரன்

ஒரேநாளில் என்னை விலை மதிப்பற்ற
பொக்கிஷங்களுக்கு சொந்தக்காரன் ஆக்கிவிட்டு
மறைந்து போய்விட்ட அந்த தெய்வீக தபால்காரனின்
காலில்விழ
எங்கே போய் தேடுவேன் அவனை

No comments: