Monday, September 8, 2008

கடவுள்

நீ தூங்கிப் போனாலோ
நான் தூக்கத்தை இழக்கிறேன்
உன்னுடன் பேசும் போதெல்லாம்
புத்துணர்ச்சி அடைகிறேன்
என் கண்ணிற்கு அகப்படாததால்

உன்னை கடவுளாய் உணர்கிறேன்

No comments: