Thursday, September 18, 2008

நினைவு

எங்கேயடி ஒளிந்திருந்த்தாய் இதுநாள் வரை
முழுதுமாய் நிறைந்து விட்டாய் என் ஆணி வேர் வரை
மறக்க மாட்டேன் என்றும் உன்நினைவு தனை

உனக்கும் என் கதி எனில் நீயும் என்னை நினை

No comments: