Tuesday, September 2, 2008

எழுதல்

உன் பார்வையின் தீவிரம் ஊடுருவிப் பாய
குற்றுயிரும் கொலை உயிருமாய் வீழ்ந்து கிடக்கிறேன்
உயிருடன் வந்து நீ என் முன்னே நிற்கையில் தான்

புத்துணர்ச்சி பெற்று மீண்டும் உயிர் தெழப் போகிறேன் .

No comments: