Friday, September 5, 2008

சந்திப்பு

இரவுகள் விண்ணை முத்தமிடும் நேரத்தில்
நக்ஷத்திரங்கள் கண்சிமிட்டும் இனிய வேளையில்
தூக்கம் உன் கண்களை தழுவு வதற்கு முன்
நான் சொல்ல நினைப்பது …..கனவுக்குள் சந்திப்போம்

No comments: