Monday, September 8, 2008

கனவில் சந்திப்போம்

மழையாக மாறி உன்னை
தொடத் துடித்தேன் – கொடை பிடிக்கிறாய்
கவிதைக்குள் அகப்படாமல்
நழுவி மறைகிறாய்
கனவுக்குள் சந்திப்போம்

தூங்கிப்போ - என்ன சொல்கிறாய் !!!!!!!!!!!!

No comments: