Tuesday, September 2, 2008

உருவம்

நிலவாக மாறி குளிரவைக்கிறாய்
இசையாகி உருகவைக்கிறாய்
என் அணுக்களில் எல்லாம் கரைந்து இருக்கிறாய்
தென்றலாய் வீசி தொட்டுச் செல்கிறாய்
உயிர்கொண்டு என்முன்னே எப்போது தோன்றப் போகிறாய்
?

No comments: