Thursday, September 18, 2008

தெரியுமா

உன்னால் படிக்க முடியாமல் போன
என் கவிதைகள்
தற்கொலை செய்யப் போகின்றன
இப்போதெல்லாம் என்னிழல் கூட
என்னை விட்டுவிட்டு
உன்னை வந்து அடையவே
விரும்புகின்றன

No comments: