Monday, September 22, 2008

என்னவென்று கூற

காற்று வந்ததும் கொடி அசைந்ததா
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
என்று எனக்கு தெரியும் – ஆனால்
ஒன்று மட்டும் எனக்கு தெரிய வில்லை
உன் நட்பு வந்ததும்
வாழ்வில் இனிமை வந்ததா இல்லை
என் இனிமையான வாழ்கை இனுள்
உன் நட்பு வந்ததா
உன் நட்பு இல்லாத வாழ்வை
சாவு என்பதா
இது நாள் வரை நீ என் கண்ணிற்குப்
புலப்படா ததால் சாபம் என்பதா

No comments: