Tuesday, September 2, 2008

வியப்பு

உன்னோடு பேசாத தருணங்களை அது
இரவானாலும் வெறுக்கின்றேன்
நீ இல்லாத ஒரு வாழ்கையை நான்
கனவில் கூட தவிர்கின்றேன்
நமக்கிடையே ஆன வயதின் வித்யாசங்களை
சுறிங்கிப் போக யாசிக்கின்றேன்
விதி உட்கார்திருக்கும் அந்த இடைவெளி
உறைந்து போகாதா – அழுகின்றேன்
என்ன உறவு நமக்கிடையே புரியாமல் விழிக்கின்றேன்

No comments: